வடிவேலு மாதிரி ஒருத்தனை நான் பார்த்ததில்லை.? இப்படி ஒரு சுயநலம் பிடித்தவர்.. வடிவேலுவை பற்றி கேவலமாக விமர்சித்த சக நடிகர்..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் புகழ்பெற்ற நடிகர் வடிவேலு என்பவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த அதன் பிறகு தனது விடாமுயற்சியின் காரணமாக

 

இன்று தனக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் சமீப காலமாக நகைச்சுவை மட்டும் அல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடன் நடித்த ஒரு சக நடிகர் ஒருவர் கடுமையாக இவரை திட்டி பேட்டியில் பல உண்மைகளை தெரிவித்துள்ளார். அந்த வகையில் தங்களை வடிவேலு வாழ விடுவதில்லை என்று கூறி வடிவேலுவின் உண்மை முகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

 

அந்த வகையில் நடிகர் திருப்பூர் சதாசிவம் என்பவர் வடிவேலுவை கண்டுபிடித்து எட்டியுள்ளார் நான் ஒரு படத்தில் வடிவேலுவை அடிக்கும் ஒரு காட்சியில் நடித்து வந்திருந்தேன் அப்பொழுது நான் அவரை அடிக்கும்பொழுது அவர் என்னுடைய முகத்தை பார்த்து முறைத்தபடி இருந்தார்.

 

இவனா இந்த மூஞ்சி சரியில்லை என்னை அடிக்க போறவன் இவனுக்கு எல்லாம் நடிக்க பெரிதாக ஒன்றும் இல்லை உங்க ஆளா காசு வாங்கிட்டியா என்று இயக்குனரிடம் கேட்டு மிகவும் கேவலமாக செயலை செய்துள்ளார். ஆனால், ஒரு காட்சியில் பின்னாடி போய் முரட்டுத்தனமாக அடித்ததை இயக்குனர் பாராட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.