எந்த தொழிலும் விட்டு வைக்காத நயன்தாரா.? இரட்டை குழந்தைகளுக்காக ஓயாத தொழில்களை தொடங்கும் கணவர்..!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் தென்னிந்திய சினிமா திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த

 

தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் இவர் முதன்முறையாக ஹிந்தி சினிமாவிடம் நடித்துள்ளார். அந்த வகையில் ஷாருக்கான் ஜோடியாக

 

ஜவான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் திரைப்படம் இவருக்கு நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த ஹிந்தி சினிமாவில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

 

அதன் அடிப்படையில் தற்போது தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படத்திற்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

திருமணத்திற்கு பிறகு தயாரிப்பு நிறுவனம் லிப்பாம் விளம்பரம் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல நிறுவனங்களை ஆரம்பித்து அதிகமாக காசு சம்பாதித்து வருகின்றார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் குழந்தைகள் பயன்படுத்தும் நாப்கின் தொழிலையும் ஆரம்பித்துள்ளார்…

 

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

 

 

Comments are closed.