ஆயுத பூஜையை இப்படியும் கொண்டாடலாம்.? புகைப்படத்துடன் வெளியிட்ட ஷிவானி நாராயணன்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சினிமாவில் பிரபலங்களாக ஆவதற்கு முன்பாக அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் தனக்கு இன்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பகல் நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிகையாக அறிமுகமானார் தான் நடிகை சிவானி நாராயணன் என்பவர்.

 

இவர் அதன் பிறகு அதிலிருந்து பாதியிலேயே விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட இரட்டை ரோஜா என்ற தொடரில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது .மேலும், இவர் சரவணன் மீனாட்சி தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்

 

ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் திரைப்படத்திலும் நடிகர் கமலின் விக்ரம் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு நடிகை ஷிவானி தனது வீட்டில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.