இமான் முன்னாள் மனைவி சொல்வதெல்லாம் பொய்.? ரகசியத்தை உடைத்த பிரபல நடிகையின் பரபரப்பு பேட்டி..!!

சமீபத்தில் தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் டி இமான் மற்றும் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே மிகப் பெரிய ஒரு மோதல் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவர் எனக்கு ஒரு பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என்று பரபரப்பாக பல தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வருகிறது.

 

மேலும், இதன் மூலம் என்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் நல்லவர் என்னை விவாகரத்து செய்வதற்கு முன்பாக இந்த பெண்ணை பார்த்து விட்டார் என்று கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் குட்டி பத்மினி

 

இமான் ஜீவனாம்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள் அவர்தான் படிக்க வைக்கிறார். மேலும், இவர் விவாகரத்து செய்த பிறகு அந்த பெண்ணை நாங்கள் தான். அதன் பிறகு அறிமுகம் செய்து வைத்தோம்.. அவரது முதல் மனைவியை சொல்வது. அனைத்தும் பொய் என்று குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.