இயக்குனர் ஹரியின் தந்தை மரணம்.? சோகத்தில் குடும்பத்தினர்.. நேரில் சென்று இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்..!!

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக 2002 ஆம் ஆண்டு

 

தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இயக்குனர் செந்தில்நாதன், அமீர், நாசர் உள்ளிட்ட பிரபலத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் நடிகர் விக்ரமை வைத்து 2003 ஆம் ஆண்டு சாமி என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி திரைப்படமாக கொடுத்துள்ளார். அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி,

 

வேல் ,சேவல், சிங்கம் போன்ற அடுத்தடுத்து ஏராளமான சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். சமீபத்தில் கூட அருண் விஜய் வைத்து யானை என்ற ஒரு நல்ல ஒரு வெற்றி படத்தை கொடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய தந்தை

 

வி ஆர் கோபாலகிருஷ்ணன் என்பவர் வயது மூறிவு காரணமாக தன்னுடைய 88 வயதில் உயிரிழந்துள்ளார். மேலும், இவருடைய மறைவிற்கு ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.