சற்றுமுன் பிரபல நகைச்சுவை நடிகர் கைது..!! நீதிபதியுடன் மோதல்..! நண்பருடன் சேர்ந்து செய்த செயல்.?

தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை கதாபாத்திரங்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் ஜெயமணி என்பவரும் ஒருவர். இவர் பார்ப்பதற்கு நடிகர் செந்தில் குழு தோற்றத்தில் இருப்பாரா.

 

இவரை பலரும் செந்தில் என்று கூட நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் கடந்த 18ஆம் தேதி தனது நண்பனுடன் வேளச்சேரி மால் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் நடை பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்பொழுது அங்கு உடற்பயிற்சி செய்து

 

கொண்டு இருந்த ஒரு நீதிபதி திருமால் என்போரை ஜெயமணி தனது நண்பனோடு சேர்ந்து வம்பு இழுத்து திட்டியதோடு மட்டுமல்லாமல் நீதிபதியை தாக்க முயற்சி செய்து உள்ளார்கள். இதனால் நீதிபதி சார்பில் போலீஸ் புகார்

 

அளிக்கப்பட்டு அவரை மற்றும் அவருடைய நண்பர் இருவரையும் கைது செய்து கிண்டி போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளார்கள். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது…

 

Comments are closed.