என்னது, ஆயிரம் கோடி வசூல் செய்யுமா.? தயாரிப்பாளருக்கே இப்படி ஒரு சந்தேகமா.? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஸ்வரர் அது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் பல எதிர்ப்புகளை தாண்டி தற்போது திரையரங்கில் வெளிவந்து தற்போது மூன்றாவது நாள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும், முதல் நாள் வசூல் மட்டும் கிட்டத்தட்ட நூத்தி நாற்பத்தி எட்டு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறுகிறது.

 

இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாள் அதிக வசூல் செய்த திரைப்படம் என்று வலியோதன படத்தை கூறி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் லலித் குமார் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் ஆயிரம் கோடி லியோ படம்

 

வசூல் செய்ய வாய்ப்பே இல்லை என்று போல தெரிவித்துள்ளார். மேலும், பாலிவோட்டில் ஏ படம் பெரிய வசூல் எதிர்பார்க்கவில்லை.. ஆகையால் ஆயிரம் கோடி வசூல் எடுப்பது வாய்ப்பில்லை.. ஆனால், ரசிகர்கள் கண்டிப்பாக

 

ஆயிரம் கோடி வசூல் செய்து விடும் என்று தான் கூறி வருகிறார்கள். ஆனால், இவர்கள் நினைப்பில் பொய்யாகும் போது தயாரிப்பாளர் ஒரு விஷயம் ஒன்று வெளியிட்டது மிகப்பெரிய ஒரு அதிசயம் ஏற்படுகிறது.

 

மேலும், விவரத்திற்கு தமிழகத்தில் நாலு மணி காட்சி ஒளிபரப்ப வேண்டாம் முடிவெடுத்து வெளியிடாமல் இருந்து வந்துள்ளார்கள். மேலும், பலத்திற்காக நான்கு மணி கார்த்திகா எதற்கு நீதிமன்றத்திற்கு போனீர்கள் என்று கேட்டுள்ளார்.

 

ஏனென்றால் அரசு ஒரு விதிமுறை கடைபிடிக்கும் அதற்கு எதிராக செய்யக்கூடாது என்று விஜய் கூறியுள்ளாராம். மேலும், இது தமிழகத்தில் நடக்கவில்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் நான்கு மணி காட்சிகள் லியோ படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது பல தகவல்கள் தற்போது இணையத்தில் பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.