லோகேஷ் கேட்டாரு.? ஓகேவா.. தெரிஞ்சுதான் பண்றீங்களா என்று கேட்டேன்.? பாடகியின் வெளிப்படை பேச்சு..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான பல மெலோடி பாடல்களை பாடி மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் பாடகி சின்மயி. இவர் முதலில் டப்பிங் அடிச்சாக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தின் மூலம் பாடகி ஆக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும்

 

இவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அந்த வகையில் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட

 

சமீபகால புகைப்படத்தையும் இணையதளத்தில் பாடகி வெளியிட்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கு பிறகு பாடகி லியோ திரைப்படத்தில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றியுள்ளார். அதன் அனுபவத்தை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் சார் என்னிடம் வந்து கேட்ட பொழுது சார் தெரிஞ்சுதான் பண்றீங்களா என்று நான் கேட்டேன். அவர் பாத்துக்கலாம் மேடம் என்று சொன்னார் முதலில் டெஸ்ட்க்கு சென்றேன் எனக்கு மிகவும் கண்கலங்கி விட்டது என்று வெளிப்படையாக பாடகி பேசி உள்ளார்…

 

 

 

 

Comments are closed.