திருமணம் செய்தால் இந்த கொடுமையெல்லாம் பார்க்க வேண்டும்.? அதனால்தான் திருமணம் செய்யவில்லை..

சினிமாவில் இருக்கும் பல நட்சத்திரங்கள் பற்றிய தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகை நித்யா மேனன் திருமணம் செய்யாமல்

 

இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் கேரளாவில் திருமணம் செய்தால் வரதட்சணை கொடுமையால் பலர் இறந்து விடுகிறார்கள். அந்த கொடுமையால் தான்

 

நடிகை நித்யா மேனன் திருமணம் செய்யாமல் இருப்பதாலும் உடல் எடை அதிகரித்துக் கொண்டு இருப்பதாலும் திருமணம் செய்யாமல் நடிகை நித்யா மேனன் இருப்பதாக பயில்வான் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.