க்யூட்டாக போஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா.? இந்திய சினிமாவே பார்த்து மிரண்டு போன நடிகை..!!

கடந்த, சில ஆண்டுகளாக சினிமா பரபரங்கள் தங்களுடைய குடும்ப புகைப்படம் அல்லது சிறு வயது புகைப்படம் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை ரித்திகா சிங்

 

தனது குழந்தை பருவ புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல் படமும் இவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். மேலும், இவர் பழமொழியில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்…

 

 

 

 

 

Comments are closed.