8 வயதிலிருந்தே அனுபவித்த கொடுமை..!! அடப்பாவமே, குழந்தையும் விட்டு வைக்காத திரையுலகம்.?

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தவர்களுக்கு இன்று பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா விட்டு விலகி திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனித்துக் கொண்டு வருகின்றார்கள்.

 

ஒரு சிலர் மட்டுமே இன்னும் சரியாக வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றார்கள். அந்த வகையில் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தில் சதாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் கல்யாணி ரோஹித் என்பவர்.

 

இவர் சிறுவயதில் இருந்து திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் போன்ற செயல்களிலும் நடித்துள்ளார்.

 

அதன் பிறகு ரோஹித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொன்றார். தற்போது இவர்குளுக்கு ஒரு மகள் இருகின்றார். நான் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு எட்டு வயது அப்பொழுது இருந்து எனக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்தார்கள்

 

நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தவறான இடத்தில் எல்லாம் கை வைப்பார் என்னுடைய அம்மாவும் அவரை ரொம்ப நம்பினால் என்னால் என்னுடைய அம்மாவிடம் இதை சொல்ல முடியவில்லை. சினிமாவில் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது இனிதே நடக்க கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன்…

 

 

Comments are closed.