சற்று முன் மூத்த பிரபலம் மரணம்..!! நேரில் சென்ற பிரபலங்கள்.. கண்ணீர் விட்டு கதறும் சக கலைஞர்கள்..!!

பழம்பெறும் மலையாள மூத்த நடிகர் குந்தரா ஜானி என்பவருக்கு தற்பொழுது 71 வயது ஆகின்றது இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த நித்யா வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில்

 

நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து மலையாளம் கன்னடம், தமிழ் மட்டும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான

 

நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் மட்டும் நடித்து கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படத்தில்

 

நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 

அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், இவரது திடீர் மறைவிற்கு பல ரசிகர்களும் பிரபலங்களும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.