வாய்ப்புக்காக தான் பணத்துக்காக ஒன்னும் கிடையாது.? அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த இயக்குனர்.. அதை எடுத்து அடித்து விட்டு சென்ற நடிகை..!!

தமிழ் சினிமாவில் மற்ற மொழியில் மற்றும் மற்ற மற்ற நாடுகளிலிருந்து வருவதற்கு அதிகமாக வாய்ப்பு இருப்பதை மீண்டும் உறுதி செய்தவர் தான் நடையே ரிச்சா கங்கோபாத்யாய் என்பவர். இவரது தெலுங்கில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த லிடர் என்ற திரைப்படத்தின்

 

மூலம் அறிமுகமானார். முதல் படமே நல்ல வெற்றி திரைப்படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்த படியாக தமிழ் சினிமாவில் ஒஸ்தி, மயக்கம் என்ன போன்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்துள்ளது. திடீரென்று நடிப்பை நிறுத்திவிட்டு படிப்பதற்காக சினிமாவில் இருந்து விலகிவிட்டார். சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நான் சினிமாவில் சிறந்த நடிகை ஆவதும்

 

சிறந்த தொழில் அதிபராக வேண்டும் என்பதுதான். என்னுடைய ஆசை நான் சினிமாவில் என்னுடைய திறமையை நம்பி மட்டும்தான் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால், அதை தவறான முறையில் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்..

 

நான் ஒன்னும் பணத்திற்காக சினிமாவிற்கு வரவில்லை.. போதுமான பணம் இருப்பதால் பணத்திற்காக சினிமாவில் ஓடுவது விருப்பமில்லை என்று நடிகை தெரிவித்துள்ளார். மேலும், என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு இதுவரை யாரும் அழைத்தது கிடையாது..

 

ஆனால், கவர்ச்சியாக காட்சிகளின் அளிக்க வேண்டும் என்று பலரும் கூறியுள்ளார்கள். மேலும் திரைப்படத்தின் கதைக்காக சிறிய இடத்தில் மட்டும் தான் நான் நடிப்பேன் வெறும் மற்ற எந்த ஒரு செயலுக்கும் நான் போக மாட்டேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.