எல்லாம் ராஜ்கிரனால் தான்.? வேதனையுடன் அழுது கொண்டே அதை செய்த நடிகை.. அடக்கொடுமைய ராஜ்கிரனும் இப்படிப்பட்ட ஒரு நபரா.?

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

மேலும், இவர் குழந்தை நட்சத்திரமாக சில மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் என் ரத்தத்தின் ரத்தமே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக சாமுண்டி,

 

தாலாட்டு, எல்லாமே என் ராசாதான், புல் குட்டிக்காரன், சீதனம், பூவே உனக்காக, காலம் மாறி போச்சு போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எல்லாமே என் ராசா என்ற திரைப்படத்தின்

 

மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பேட்டியில் பெரிய பொண்ணு போல இருக்க வேண்டும் என்பதற்காக நான் கொஞ்சம் உடல் எடையை அதிகரித்து படபிடிப்பு நடிக்க தொடங்கினேன்..

 

இதனால் எனக்கு தினமும் ராஜ்கிரன் சார் ஆபீஸில் இருந்து உணவுகள் வரும்.. அதை நான் கண்டிப்பாக சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சொல்வார்கள்.. வாழைப்பழம், சாப்பாடு, ஐஸ்கிரீம், தயிர் என விதவிதமான உணவுகளை நான் சாப்பிட ஆரம்பித்தேன்..

 

என்னால் அதிகமாக சாப்பிட முடியவில்லை.. கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தார்கள் நான் அழுது கொண்டே அவ்வளவு சாப்பாடும் சாப்பிட்டேன். இதற்கெல்லாம் ராஜ்கிரன் சார் தான் காரணம் என்று கூறியுள்ளார்…

 

 

Comments are closed.