சூட்டிங் ஷாட்டிலே ஓப்பனா கேட்பாங்க.? ரொம்ப கஷ்டப்பட்டேன்.. வெளிப்படையாக சொன்ன நடிகை.?

நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த வாகை சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை இனியா. முதல் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த படத்தை தொடர்ந்து பாடசாலை, யுத்தம், மௌனகுரு, சென்னையில் ஒரு நாள், மாசாணி, நான் சிகப்பு மனிதன் போன்ற அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், நான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது படப்பிடிப்பிலேயே

 

என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு வர சொல்வார்கள். இது ரொம்பவும் கஷ்டமாக இருக்கும்.? திறமையை மட்டும் பார்த்து இந்த காலகட்டத்தில் யாருக்கும் வாய்ப்பு கிடைப்பது கிடையாது என்று வேதனையுடன் நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.