குடிபோதையில் என் அண்ணன்களே அதை செய்வார்கள்.? திருமணத்திற்கு பிறகு தான் எனக்கு ஒரு வாழ்க்கையே கிடைத்தது.? ரகசியத்தை உடைத்த சங்கீதா..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் சங்கீதா என்பவர். இவர் தற்பொழுது திரைப்படத்தில் நடிக்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார். மேலும், இவர் பாடகர் கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திருமணத்திற்கு பிறகு முழுவதுமாக சினிமாவில் இருந்த விலகி தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் தனக்கு நடந்த பிரச்சனைகளை வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், எனக்கு என் குடும்பத்தினரே பிரச்சனை செய்தார்கள் நான் சம்பாதித்த பணத்தை என் குடும்பத்தினர் எடுத்துக் கொள்வார்கள் என் அண்ணன்களே என் பணத்தை நாசம் செய்தார்கள்

 

குடிபோதையில் என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாமல் என் பணத்தை தேவையில்லாமல் அதிகமாக செலவு செய்து வந்துள்ளார்கள். மேலும், செலவு செய்ய வேண்டும் சந்தோசமாக இருக்க வேண்டும் சேமிப்பு என்பது அவர்களுக்கு கிடையாது

 

என் அம்மா கூட என் பணத்தை அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்வார்கள். மேலும், நான் திருமணம் செய்த பிறகுதான் இதற்கெல்லாம் ஒரு விடை கிடைத்துள்ளது. இதன் பிறகு தான் நான் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருந்துள்ளேன் என்று சங்கீதா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.