கதையைக் கேட்டவுடன் வேண்டாம் என்று மறுத்த விஜய்-அஜித்..!! நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று வாயை கொடுத்த நடிகர்..!! பேசாம சொல்லும்போது கேட்டு இருக்கலாம் என்று வருந்திய நடிகர்..

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் விஜய் மற்றும் அஜித். இவரின் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கு என்றும் மிகப்பெரிய

 

ஒரு அடையாளத்தை ரசிகர்கள் வைத்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் இன்னும் ஒரு வாரத்தில் திரையரங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம் லியோ.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து நீங்க அஜித் நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் பல ஆண்டுக்கு முன் இயக்குனர் அகத்தியன் விஜய்க்கு தன்னுடைய படத்தின் கதையை கூறியுள்ளார்.

 

அன்றைய காலகட்டத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தை கதையை தேர்ந்தெடுப்பது அவருடைய தந்தை தான். அந்த கதையைக் கேட்டவுடன் இது விஜய்க்கு செட்டாகாது என்று நிராகரித்துவிட்டார்.

 

அதன் பிறகு அந்த கதையை அஜித்திடம் கூறியுள்ளார். அதிதி இந்த கதையை நிராகரித்த பிறகு வேறு என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிக் கொண்டிருந்த நிலையில் தான் நடிகர் கார்த்திக் இடம் தன்னுடைய படத்தின் கதையை கூறினேன்..

 

அவருக்கு பிடித்த உடன் உடனடியாக படப்பிடிப்பை ஆரம்பித்து அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் பெயர் தான் கோகுலத்தின் சீதை…

 

Comments are closed.