என்னுடைய வாழ்நாள் கனவு இது மட்டும் தான்.? இது மட்டும் நடந்து விட்டால் நான் சந்தோசமாக.?

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளியாக தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் பிரியங்கா தேஷ் பாண்டே என்பவர். இவர் ஏராளமான நிகழ்ச்சிகளை மாகாபாவுடனும் தனியாகவும் தொகுத்து வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் தற்பொழுது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். சமிபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் பேசிய பொழுது எனக்கு இந்த இரண்டு கனவு மட்டும் நிறைவேறினால் போதும் அதில் விஜய் டிவி என்னுடைய முதல் டைரக்டர் நெல்சன் சார் தான்.

 

அவர்தான் ஒல்லி பெல்லி நிகழ்ச்சியை டைரக்ட் செய்தார். அந்த வேலையை தேர்ந்தெடுத்து அதன் பிறகு அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதன் பிறகு இரண்டாவது கனவு ஒரு ரசிகையாக நடிகர் ரஜினியை பேட்டி எடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய இரண்டாவது ஆசை என்று அவர் பேசியுள்ளார்…

 

Comments are closed.