எத்தனை முறை பட்டாலும் திருந்த மாட்டியா.? மீண்டும் மீண்டும் மொக்க இயக்குனருடன் கூட்டணி வைக்கும் சேதுபதி..!!

நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது கதாநாயகனாக இருந்ததை விட இவருடைய வில்லன் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். சமிபத்தில் கூட ஹிந்தி சினிமாவில் வெளிவந்த

 

ஜவான் திரைப்படத்தில் உள்ளனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நம்பி நடித்த ஒரு திரைப்படம் மரண மொக்கையாக இருந்துள்ளது. அந்த திரைப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று

 

சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் பொன்ராம் என்பவர் தான். இவர் விஜய் சேதுபதி இணைந்து டிஎஸ்பி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் போலீஸ் கெட்டப்பில் சேதுபதி படம் போல் இருக்கும் என்று நினைத்து

 

பலரும் எதிர்பார்த்த அளவு திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஏமாற்றம் படமாக தான் கிடைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அவருடன் மீண்டும் கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படத்தின் கதை மற்றும்

 

திரைக்கதை முழுக்க வெற்றிமாறன் எழுதப் போகிறார். அதன் காரணமாக தான் இவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமாவது நல்ல ஒரு வெற்றி படமாக அமையும் என்று தற்பொழுது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்…

 

Comments are closed.