படத்தை விட இந்த விஷயத்தில் தான் அதிக சம்பளம் வாங்கும் அனிருத்..!! வாயடைத்து போன பிரபலங்கள்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான இசையமைப்பாளர்கள் நலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த அவர்கள் தனக்கென்று ஒரு ஆலயத்தை ஏராளமானவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை தனுஷ் நடிப்பில் வெளிவந்த மூன்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்கள் அனிருத்.

 

இன்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் ஒரு இசையா பலர் மட்டுமல்லாமல் சிறந்த பாடகர் ஆகும் வலம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இவருடைய இசையில்

 

தற்போது ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது. சமீபத்தில் கூட நடிகர் ரஜினி நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்திலும் இவர் இசையமைப்பாளராக இருந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து ரஜினியின் 170வது படமும் கமலின் இந்தியன் இரண்டாம் பாகம் நடிகர் விஜய் இல்லையோ திரைப்படமும் நடிகர் அஜித்தையும் விடாமுயற்சி உள்ளிட்ட அடுத்த அடுத்த ஏராளமான திரைப்படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகி வருகின்றார். மேலும், இவர் ஒரு திரைப்படத்திற்கு

 

இட்டதட்ட 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகின்றார். இதனை தொடர்ந்து இவர் படத்தை விட பாட்டு கச்சேரி நிகழ்ச்சிக்கு 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒரு நாள் பாட்டு கச்சேரி நடத்து பாட்டு பாடுவதற்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவது பல பிரபலங்களை வியக்க வைத்து வருகிறது…

 

Comments are closed.