என்னுடைய ஆசை நடக்காமல் போக காரணமே இந்த இயக்குனரின் குடும்பம் தான்.? தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை..!!

நடிகை சோனியா அகர்வால் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக காலம் வந்து கொண்டிருந்தார். இவர் இயக்குனர் செல்வராக அவனை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் மட்டும் ஒன்றாக வாழ்ந்து விட்டு

 

அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2019 விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இவர் அடுத்தடுத்து வெப் சீரியல்கள் மற்றும் ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவருடைய திரை வாழ்க்கையை செவன் ஜி என்ற திரைப்படம் முக்கிய படமாக அமைந்துள்ளது. நாங்கள் இருவரும் பிரிந்து எங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக தான் இருந்தோம் ஒன்றாக இருந்தவர்கள்.

 

இப்படி பிரிந்து பிறகு நண்பர்களாக மாறுகின்றார்கள் என்று எனக்கு புரியவில்லை பிறந்த பிறகும் எப்படி ஒன்றாக இருக்கின்றோம் என்று எனக்குள்ளே அடிக்கடி தோன்றும். மேலும், இயக்குனர் செல்வராகவனின் குடும்பத்தினர் நான் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

அதனால், தான் நான் நடிப்பதை வெட்டி விலகினேன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து குஷ்பூ என்னிடம் சீரியலில் நடிக்க முடியுமா என்று கேட்டால் அதன் பிறகு தான் நான் மீண்டும் நடிக்க வந்துள்ளேன் என்று சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நடிகை சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.