என்னது, பார்த்திபனுக்கு நயன்தாரா ஜோடியா.? இதுவரை பலரும் பார்க்கிறது புகைப்படம்..!! அதுவும் இந்த திரைப்படமா.?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடையில் நூறுவராக வளர்ந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ்வரி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிறைய லேடிஸ் சூப்பர் சமுதாயம் இந்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அந்த வகையில் நடிகை ஷாருக்கானுக்கு

 

ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில மாதத்தில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு அடுத்தபடியாக நடிகை நயன்தாராவின் 75 ஆவது படம் எடுக்க இருப்பதாக தற்பொழுது அதிக பூர்வமான அறிவிப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து ஒரு தகவல் ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவென்றால் நடிகை நயன்தாரா

 

குடைக்குள் மழை என்ற திரைப்படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக முதலில் நடிக்க ஒப்பந்தமாக இருந்தார். ஆனால், ஒரு சில காரணத்தினால் நடிகை நயன்தாரா வளந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.