ரஜினி தலைக்கனத்தில் ஆடுவார்.? ரகசியத்தை பகிரங்கமாக வெளியிட்ட இயக்குனர்..!! திடீரென்று சர்ச்சையை கிளப்பும் இயக்குனர்..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல இயக்குனராக வளம் வந்து கொண்டிருந்தவர் தான் பி யு வாசு என்பவர். இவர் நடிகர் ரஜினியை வைத்து மன்னன், பணக்காரன், சந்திரமுகி போன்ற மெகா ஹிட் சூப்பர் திரைப்படத்தை எடுத்துள்ளார். மேலும், சந்திரமுகி திரைப்படம் மட்டும்

 

கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்துள்ளது. இப்படி இருக்கும் வரை இந்த திரைப்படத்தை இரண்டாம் பாகம் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகின்றது. சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் ரஜினியை பற்றி பேசி உள்ளார்.

 

நான் ஒரு முறை ரஜினியை சந்தித்து பணக்காரன் படத்தை கதையை சொல்வதற்காக அவருடைய வீட்டிற்கு சென்று இருந்தேன். ஒரு அறையில் அவர் இருந்தார். அங்கு போய் பார்த்தவுடன் நான் மிகவும் ஆச்சரியமாகி உள்ளேன்.

 

அந்த அறையில் நான்காம் பக்கமும் ஒரு ஆள் உயரத்திற்கு மேலாக முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. அதில் நடிகர் ரஜினியின் 500க்கும் மேற்பட்ட பிம்பங்கள் அதில் தெரிந்தது. பிறகு நான் அவரிடம் எதற்காக இப்படி என்று கேட்டேன்.. அதற்கு ரஜினிகாந்த் நான் எப்பொழுதும்

 

அந்த கண்ணாடியை பார்த்து என் முகத்தை பார்த்து பெரிய நடிகனா என்றே கேட்டுக் கொள்வேன். உன்னை எல்லாம் பெரிய ஸ்டார் ஆக்கி இருக்கின்றார்கள்.. எல்லாம் தலையெழுத்து என எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் என்று அவர் கூறியதாக இயக்குனர் பி வாசு தெரிவித்துள்ளார்.

 

மேலும், ஒரு சிலர் பெரிய இடத்திற்கு வந்தவுடன் தலைகனத்தில் ஆடுகின்றார் என்று கூறினார்கள். ஆனால், அங்கு சென்று பார்த்தவுடன் தான் தெரிந்தது எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும் நம்மை பார்த்து விட்டவர்கள் முன் நாம் ஒரு சிறு துளி தான் என்று அவர் சொல்லியது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது…

 

Comments are closed.