காலை தூக்கி கிளுகிளுப்பு ஏற்றும் இளம் நடிகை ..!!க வர்ச்சி உடையில் ரசிகர்களை கூரு போடும் காஜல் அகர்வால்..!!

தென்ன்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் இடத்தினை குறைந்த கால கட்டத்தில் இடம்பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். சிறு கதாபாத்திரத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இவர் சமீபத்தில் நடித்த படங்கள் க வ ர் ச் சிக்கு இடம் கொடுத்து இருந்தது. அதேபோல் பாரிஸ் பாரிஸ் படத்தில் சில எல்லை மீறிய காட்சிகளிலும் நடித்து ச ர் ச்சையை ஏற்படுத்தினார். அப்படத்தின் தமிழ் ரீமேக்காக குயின் படத்தில் நடித்து சில வேலைகள் நடந்து வருகிறது. தற்போது லாக்டவுன் என்பதால் அவர் நடித்து வந்த இந்தியன் 2 படத்தில் நடித்து மீதி படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறார்.அதுபற்றி பேட்டியொன்றில் சில தகவல்களை கூறியுள்ளார். இதுவரையில்லாத கதாபாத்திரத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறேன். அப்படத்தில் மேக்கப்பிற்காக 4 மணி நேரம் செலவிட்டு வருகிறேன்.

இப்படத்தில் நான் தானா இது என்ற கேள்வியும் எழலாம் என்று கேட்பார்கள் என்று கூறியுள்ளார். படத்தின் படப்பிடிப்பிற்காக காத்து வருகிறேன், அதற்காக தயாராகியும் வருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் படத்தின் முக்கியமான கேள்விகளை தவிர்ந்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வாலுக்கும், தொழிலதிபர் கவுதம் கிட்சுலு என்பவருக்கும் கோலாகலமாக்கத் திருமணம் நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 30 ஆம் தேதி திருமணமான, புதுமண தம்பதி, காஜல் அகர்வால் – கெளதம் கிட்சிலு ஜோடி தற்போது ஹனிமூன் சென்றுள்ள நிலையில் அங்கு கடலுக்கு நடுவே காஜல் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சில நிமிடங்களிலேயே லைக்குகளை குவித்த வருகிறது .

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளதாலும், கொரோனா பிரச்சனை காரணமாகவும் காஜல் அகர்வால் தேனிலவை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் வாய்பிளக்க வைத்துள்ளது.

Comments are closed.