ஊரே ஊரடங்கில் இருக்கும் போது கிளுகிளுப்பாக உடை அணிந்து க வர்ச்சி காட்டும் நந்தினி சீரியல் நடிகை..!!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் நந்தினி. இந்த தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நித்யா ராம். இந்த தொடரில் இவரது நடிப்பிற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் பிர பலமானார் நித்யா. தமிழ் நடிப்பதற்கு முன்பு தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி தொலைக் காட்சி தொடர்களில் நடித்து பிரபல மானவர். நந்தினி தொடரில் வெற்றியை தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வருகிறார். நித்யாவுக்கு 2014-ம் ஆண்டு வினோத் கௌடா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் வி வாகரத்து பெற்று கொண்டனர்.நித்யாவிற்கு சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெளதம் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.


Comments are closed.