சம்பள விஷயத்தில் சங்கர், அட்லீயை பின்னுக்கு தள்ளிய நெல்சன்.. ஜெய்லர் 2 படத்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சினிமாவை பொறுத்தவரை இயக்குனர்களில் அதிகமான சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சங்கர் என்பவர். இவர் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.

 

அவரை தொடர்ந்து ஜவான் படத்திற்கு இயக்குனர் அட்லிக்கு முப்பது கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக அவர் இயக்கம் படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி நடிப்பு கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் நல்லோர் வெற்றி படமாக அமைந்ததை துறந்து இரண்டாவது பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.

 

மேலும், அந்த திரைப்படத்திற்கு இயக்குனர் நெல்சன் 60 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அவர் கேட்டவுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்..

 

இதற்கான வேலைகளும் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது.. முதல் பாகம் 600 கோடிக்கு அதிகமாக வசூல் செய்த காரணத்தினால் இவர் கேட்ட சம்பளத்தை கொடுத்துள்ளார்கள். ஒருவேளை இரண்டாம் பாகம் நல்ல

 

ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்து விட்டால் கண்டிப்பாக 100 கோடி ரூபாய் கூட சம்பளம் கேட்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.