சினிமாவில் நடிப்பதெல்லாம் சப்பை மேட்டர்..!! சீரியல் தான் ரொம்ப கஷ்டம்.. நடிகர் நாராயணன் பேட்டி..!!

சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை தனது நடிப்பால் இன்று வரை சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நரேன் என்கின்ற நாராயணன் என்பவர். இவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் 1997 ஆம் ஆண்டில் படம் நடிக்க தொடங்கிய பொழுது நாராயணனாக இருந்தேன்..

 

அதன் பிறகு எனது பெயர் காலப்போட்டியில் நரேனாக மாறிவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், நரேனாக என்னை மக்களுக்கு தெரியும் எனக் கூறியுள்ளார். மேலும், சினிமாவிற்கும் சீரியலுக்கும் வித்தியாசம் கிடையாது. ஆனால், சீரியல் ரொம்பவும் கஷ்டம்

 

சினிமாவில் டவுன் சண்டை போடுதல் கஷ்டமாக இருக்கும்.. ஆனால், சீரியல் ஒரு நாளைக்கு ஏழு சீன் 6 சீன் இருக்கும் ரொம்ப கஷ்டமாக வேலை சீரியல்தான் சீரியலில் தான் ஸ்கிரிப்ட் சினிமாவில் அப்படி கிடையாது இன்று பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்…

 

 

Comments are closed.