பிரபாஸுக்கு வில்லனாகும் தென்கொரியா நடிகர்..!! வேற லெவல் மாஸ் நடிகர்..!!

நடிகர் பிரபாஸ் இந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிற அனைவரும் இவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கல்கி. இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக

 

அமைந்து வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஸ்பிரிட் என்ற திரைப்படத்தில் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தை சந்திப் ரெட்டி என்பவர்

 

இயக்கத்தில் உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார். யாரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அனிமல். இப்படி இருக்கும் நிலையில் இவர் இயக்கம் இந்த திரைப்படத்தில் பிரபாஸுக்கு

 

வில்லனாக தென்கொரியாவில் மிகவும் பிரபல நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் மா டோங் சியோக் என்பவரை நடிக்க வைத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.