இயக்குனர் பாலு மகேந்திராவின் மகளா இது.? ஆளே மாறி அசத்தலான ட்ரெண்டிங் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் பாலு மகேந்திரா என்பவர். இவர் ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராக இருந்து. அதன் பிறகு இயக்குனராக

 

களம் இறங்கி அழியாத கோலங்கள், வீடு, சத்யா ராகம், மூன்றாம் பிறை, தலை முறைகள் என பல திரைப்படங்களை இயக்கிய மக்கள் மத்தியில் பிரபல இயக்குனராகத் திகழ்ந்து வந்துள்ளார். இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்து வந்தாலும்

 

ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு இருந்தார். ஆரம்பத்தில் அகிலா என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிகை சோபனாவின் திருமணம் செய்தார். அதன் பிறகு நடிகை மோனிகா என்பவருடன்

 

ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இவருக்கும் அகிலாவிற்கும் ஒரு மகள் பிறந்துள்ளார். அந்த மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் எந்த தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.