துப்பாக்கி குண்டுகளுடன் விமான நிலையம் வந்த கருணாஸ்..!! தட்டி தூக்கிய பாதுகாப்பு படை..!!

சினிமாவில் ஏராளமானவர்கள் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தனக்கென்று அடையாளம் ஏற்படுத்தியவர் தான் கருணாஸ் என்பவர். இவர் நடிப்பது மட்டுமல்லாமல்

 

பாடகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் ஒரு கட்சியையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ள

 

பொழுது கையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாக்கப்படினர் பறிமுதல் செய்த சம்பவம் தற்போது பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், திருச்சியில் செல்வதற்காக கருணாஸ்

 

விமான நிலையம் வந்து நிலையில் சோதனை செய்துள்ளார்கள். அப்பொழுது துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், துப்பாக்கி தன்னிடம் இருக்கிறது மேலும் குண்டுகள் இருப்பது தெரியாமல்..

 

அந்த பையன் நான் எடுத்து வந்ததாக கருணாஸ் கூறியுள்ளார். எவ்வளவு விளக்கம் கொடுத்தும் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.