வில்லனாக நடிக்க முடிவெடுத்த ஆர்யா..!! கதாநாயகன் யார் தெரியுமா.? அதுவும் பா ரஞ்சித் இயக்கத்தில்.?

நடிகர் ஆர்யா இதுவரை கதாநாயகனாக பல படங்களில் நடித்த மக்களை கவர்ந்து வந்த நிலையில் தற்போது வில்லனாக நடிக்க இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

 

அடுத்தபடியாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க போவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அட்டகத்தி தினேஷ்

 

நடிக்க போவதாக தெரிவித்துள்ளார். மேலும், இவர் இயக்கி வரும் தங்களான் படத்தின் ரிலீஸுக்கு பிறகு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவோம் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.