இளம் நடிகை மமிதா பைஜூவிடம் சென்னையில் எல்லைமீறிய ரசிகர்கள்..!! பயத்தில் நடிகை செய்த காரியம்.? வீடியோ உள்ளே..

சமீப காலங்களாக மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மாபெரும்

 

அளவில் வெற்றி அடைந்த திரைப்படம் தான் பிரேமலு. இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்த பிறகு தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்த ஒரு திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் கதாநாயக நடித்த ரசிகர்

 

மனதை கொள்ளை கொண்டவர்தான் நடிகை மமிதா பைஜூ என்பவர் மேலும் இவர் மலையாளத்தில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார். நிலையில் தமிழ் சினிமாவிலும் தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.. இப்படி இருக்கும் நிலையில் நேற்று சென்னை வந்த நிலையில் மால் ஒன்றில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

 

அப்பொழுதே இவரை பார்ப்பதற்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் திரண்டுள்ளது. அப்பொழுது அங்கு கூட்டணியில் ஏற்பட்டதால் நடிகை பயத்தில் இருந்து உள்ள போல எடுக்கப்பட்ட வீடியோ தான் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.