ராஜ்கிரனை மதிக்கவில்லையா வடிவேலு..!! மிகவும் உருக்கமாக பேசிய தருணம்..!!

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு நல்ல திறமையா இருந்த நடிகர் தான் வடிவேலு என்பவர். இவருடன் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது அதன் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது நகைச்சுவை மட்டும் இல்லாமல் முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து வடிவேலுவை சினிமாவில்

 

அறிமுகம் செய்து வைத்தது ராஸ்கல் என்பதை அனைவருக்கும் தெரிந்து கொண்டதனால் ராஜ்கிரனை வடிவேலு மதிக்கவில்லை என்கின்ற விமர்சனம் தற்பொழுது பெரிய அளவு பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில்

 

ராஜ்கிரண் என்னை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் என்னுடைய தாய் தந்தைக்கு பின் எனக்கு உணவு கொடுத்ததும் அவர்தான் இன்னும் மிகவும் விருப்பமாக பேசியுள்ளார் நடிகர் வடிவேலு இந்த விஷயம் தற்போது இணையதளத்தில் மிகவும் உயர்வாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.