பல வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த அஜித்..!! வெளிவந்த அசத்தலான புகைப்படம்..!!

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நடிகர் தான் நடிகர் அஜித்தை இவர் தற்பொழுது விடா முயற்சி என்ற படப்பிடிப்பில் நடித்ததை தொடர்ந்து அடுத்த படியாக

 

குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், சில காரணங்களால் இந்த படப்பிடிப்பு தற்போது நடத்தப்பட்டுள்ளது விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு எப்பொழுது வெறியாகும் என்று

 

ரசிகர் மத்தில ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தபடியாக தொடங்கியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

 

மேலும், சண்டை காட்சிகளுடன் துவங்கிய இந்த படப்பிடிப்பு நயன்தாரா இரு நாட்கள் மட்டும் நடித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு பக்கத்தில் தெலுங்கு தெரியவில்லை

 

சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் படப்பிடிப்பு நடந்து வந்துள்ளது. அந்த வகையில் சிரஞ்சீவையே நேரில் சென்று சந்தித்த நடிகர் அஜித் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் இணையதளத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.