சினிமாவில் அந்த விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனமாக இருக்கிறேன்.? வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா மேனன்..!!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான மொழிகளில் தற்பொழுது நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடையாக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,

 

கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும், தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது பலவிசயத்தை பகிர்ந்துள்ளார் நான் நடித்த எல்லா படங்களுமே ஹிட் ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆசை.. ஆனால், வெற்றி என்பது ரசிகர்கள் தான் இருக்கிறது அவர்களுக்கு அந்த படம் பிடித்தால் தான்

 

வெற்றி அடையும் நான் கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறேன் வித்தியாசமான கதைகள் எந்த மொழியில் இருந்து கிடைத்தாலும் நான் அதை விட மாட்டேன் இன்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.