திருமணத்திற்குப் பிறகு அந்த விஷயத்திற்காக நான் மிகவும் கவலை பட்டேன்.? நடிகை மஞ்சுமா மோகன் விருத்தம்.?

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை மஞ்சுமா மோகன் என்பவர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், எஃப் ஐ ஆர்

 

என தொடங்க படங்களில் நடித்து வந்துள்ளார். மேலும், தெலுங்கிலும் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலை கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 

அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து இவர்களுடைய இரு வீட்டார் சமூகத்துடன் சிம்பிளாக

 

திருமணத்தை முடித்துள்ளார்கள். அதனை தொடர்ந்து ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது திருமணத்திற்கு முன்பே நான் கர்மமாக இருந்ததாகவும் எனது மாமனாருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என பொய்யான பல தகவல்களை பரப்பி வந்துள்ளார்கள்.

 

இந்த வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது என்பது மட்டும் உண்மை. மேலும், ஏராளமானவர்கள் எங்கள் திருமணம் குறித்து மகிழ்ச்சியடைந்தார்கள்.. சிலர் கிண்டல் செய்து வந்துள்ளார்கள். மேலும், திருமணத்திற்கு முன்பே சில கருத்துக்களை எதிர் கொண்டேன்.

 

ஆனால், அது என்னை பெரிதாக பாதிக்கவில்லை.. ஆனால், திருமணத்திற்கு பின் வரும் சில கருத்துக்களால் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது போன்ற கமெண்ட்களை படித்து ஏன் வருத்தப்படுகிறேன் என கௌதம் கேட்டார்.

 

நான் அவருக்கு சரியான ஜோடி இல்லை என்று விமர்சனங்கள் பார்க்கும் பொழுது எனக்கு வலிக்கும். அப்பொழுது நான் தோல்வி அடைந்து விட்டதாக உணர்வேன். ஆனால், கௌதம் எனக்கு எப்பொழுதும் துணையாக இருந்து என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.