துபாயில் சர்ச்சை பிரபலத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷ்..!! புகைப்படத்தை பார்த்து விலாsumம் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும், இது என்ன மாயம் என்ற படத்தின்

 

மூலம் தமிழில் அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத நடிகையாக பல அடிகளுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் ஆற்றிய இயக்கத்தில் பாலிவுட்

 

சினிமாவிலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து youtube பிரபலம் இருப்பான் கீர்த்தி சுரேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தனது மனைவியின் கருவில் இருக்கும்

 

சிசுவின் பாலினம் என்ன என்பதை வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கி இருப்பதால் அவர் மீது பலரும் கடுமையாக விமர்சனம் வைத்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரபலங்கள்

 

பலரும் கலந்து கொண்டதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் அதில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட காரணத்தினால் தான் தற்போது அரசியல் மத்தியில் அது பெரியோர் சர்ச்சையாக எழுந்துள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.