மேடையில் நடிகையை முகம் சுளிக்க வைத்த கஞ்சா கருப்பு..!!

இயக்குனர் அமீர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கலவையான விமர்சனத்தை பெற்ற திரைப்படம் தான் உயிர் தமிழுக்கு. மேலும், இதில் முக்கிய நடிகராக கஞ்சா கருப்பு நடித்துள்ளார். இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த

 

பொழுது மேடையில் படத்தில் நடித்த நடிகை சாந்தினி கலாய்த்தது பெரிய ஒரு விமர்சனமாக எழுந்துள்ளது. அந்த வகையில் தன் பெயரை கஞ்சா கருப்பு தவறாக உச்சரித்ததை பார்த்து சரியான பேரை கூறி இருக்கிறார்.

 

நடிகை நான் என்ன பள்ளிக்கூடமா வந்திருக்கேன் என்ன போட்டு பாடாய படுத்துற வரத வச்சுக்கோமா என்று கூறியுள்ளார். மேலும், அமீர் அண்ணா நிறைய படங்களில் பிஸியாக அடித்தாலும் திரைப்படங்கள் எடுக்க வேண்டும்..

 

அதுல என்னை காமெடியனா போடணும் அதே மாதிரி சாந்தினி மேடத்தையும் போடணும் என்று பேசியுள்ளார். இதை பார்த்து சினேகா கஞ்சா கருப்புவே குனிய வைத்து பாசமாக முதுகில் தட்டி உள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Friday Facts (@fridayfactsofficial)

 

 

 

 

 

 

 

Comments are closed.