விஜயகாந்த் திருமணம் செய்ய ஆசைப்பட்ட ராதிகா..!! மனதை மாற்றிய ராவுத்தர்..

தமிழ் சினிமாவில் பரப்பலா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து பிரபலமான தயாரிப்பாளராக திகழ்ந்து வந்தவர் தான் மாணிக்க நாராயணன் என்பவர். இவர் மாண்புமிகு மாணவன், கூலி, வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தின் நான் அழகப்பன்,

 

முன்தினம் பார்த்தேன் வித்தகன் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வந்துள்ளார். சமீப காலமாக பேட்டிகளில் கலந்து கொண்டு பலருக்கும் தெரியாத அறிய உண்மைகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜயகாந்த் தன் தயாரிப்பில்

 

ஒரு படத்தில் நடிக்க வாக்கு கொடுத்திருந்தார். ஆனால், அவர் நடிக்கவே இல்லை ஒருமுறை அவரை நேரில் சந்தித்த பொழுது படம் பண்ணுவதாக இருந்தால் சொல்லுங்க பண்ணவில்லை என்றாலும் சொல்லிவிடுங்கள் என்னை சும்மா அலைய விடாதீங்க என்று

 

பேசி விட்டேன் இது போல் யாரும் என்னிடம் பேசியதில்லை என்றும் விஜயகாந்த் தங்கராசிடம் கூறியிருந்தார். அதன் பிறகு விஜயகாந்த் பற்றி முழுசாக புரிந்து கொண்டேன். அவரின் நல்ல மனதிற்கு சி.எம் பஸ்ஸை மிஸ் பண்ணியது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

 

மேலும், விஜயகாந்தை நடிகர் ராதிகா எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.. ஆனால், விஜயகாந்த் நண்பர் ராவுத்தர் கடைசியாக ஏதோ செய்து பிரமலதாவை விஜயகாந்த் க்கு திருமணம் செய்து விட்டார் என்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.