250 கோடியை தூக்கி எறிந்த சமந்தா. காரணம் என்ன தெரியுமா.?

தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா என்பவர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாகா சைத்தன் யாவை காதலித்து

 

திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதன் பிறகு பிரம்மாண்டமாக பல கோடி செலவில் செய்யப்பட்ட இவர்கள் திருமணம் 4 ஆண்டுகளில் இருவரும்

 

ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இரண்டு வருடத்திற்கு முன்பாக இருவரும் தங்களுடைய விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். மேலும், இவருடைய பிரிவு திரையுலகில்

 

இருக்கும் மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.. மேலும், விவாகரத்து சமயத்தில் நாகா சைத்தானியா குடும்பத்தில் இருந்து சமந்தாவிற்கு

 

250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாகவும் அதனை நடிகையின் சமந்தா வாங்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.