நாட்டாமை படத்தில் நடிக்க வந்த சிவாஜி கணேசன்..!! நடிக்காமல் போன காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கே எஸ் ரவிக்குமார் என்பவர். இவரது இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தான் நாட்டாமை.

 

இந்த திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தாலும் இன்னும் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டால். அதனை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் விஜயகுமார் நடித்த கதாபாத்திரத்தில்

 

முதலில் நடிப்பதாக இருந்தது சிவாஜி கணேசன் தான். ஆனால், அப்பொழுது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தினால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு தான் விஜயகுமாரை அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடிக்க வைத்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.