என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை.? இளையராஜா சர்ச்சைகளுக்கு பதிலடி வீடியோ..

தற்பொழுது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இரண்டு பிரபலங்கள் மோதிக் கொள்வது தான் தற்போது சினிமாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளையராஜாவின் இசை பெரிதா அல்லது வைரமுத்துவின்

 

மறியல் பெரிதா என தற்போது பேசப்பட்டு சண்டை போட்டுக் கொண்டு வருகிறார்கள். மேலும், பல்வேறு பிரபலங்களும் இதைப் பற்றி கருத்து தெரிவித்த நிலையில் தற்போது இளையராஜாவே சிரத்தை பற்றி மறைமுகமாக பேசி இருக்கிறார்.

 

தினமும் கேள்விப்படுகிறேன் என்னை பற்றி ஏதோ ஒரு வகையில் வீடியோக்கள் நிறைய வருகின்றன என எனக்கு வேண்டியவர்கள் சொல்வார்கள் நான் இதில் என்ன கவனம் செலுத்துவதில்லை.. மேலும், மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலை இல்லை

 

என்னுடைய வேலையை கவனிப்பது தான் என்னுடைய வேலை நான் என்னுடைய வழியில் சரியாக சென்று கொண்டிருக்கிறேன்.. நீங்கள் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தா ஒரு மாதத்தில் நான் ஒரு எழுதி முடித்து விட்டேன் என இளையராஜா கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.