எனக்கு யாருமே உதவ முன்வரல.? என்னோட வாழ்நாள் ஆசையே இதுதான்.? நடிகர் பாலாவின் உருக்கம்..!!

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் பாலா என்பவர். இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனக்கென்று ரசிக ஆட்சியில் ஒரு பிரபலமாக திகழ்ந்து வருகிறார்.

 

இவர் தற்பொழுது படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இது மட்டுமல்லாமல் இவர் தன்னால் முயன்ற உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக மலைவாழ் கிராமத்து மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதிகளையும் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக இவர் கலந்து கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ள. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது நடிகர் ராகவா லாரன்ஸின் மாற்றம் அமைப்பின்

 

நானும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறதே இனி வருகின்ற காலங்களில் மாற்றம் அமைப்பில் என்னுடைய பங்களிப்பும் அதிகமாக இருக்கும் நான் கேட்ட பொழுது எனக்கு யாரும் உதவி செய்யவில்லை எனவே என்னிடம்

 

உதவி கேட்டு வரும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை மேலும் வாழ்க்கை முழுவதும் உதவிகளை செய்து வருவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.