மாளவிகாவால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை.? ரகசியத்தை உடைத்த சுந்தர் சி..!!

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனரில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் சுந்தர் சி என்பவர். இவர் தற்பொழுது அரண்மனை நான்காம் பாகத்தை எடுத்து திரையரங்கில் வெளியிட்டுள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிறைய பேட்டி கொண்டு கலந்து கொண்ட பொழுது நடிகை மாளவிகா குறித்து பேசி உள்ள அரசியல் என்னுடைய மகளுக்கு மாளவிகா என்ற பெயர் வைக்கலாம் என்று இருந்தார்.

 

அந்த தொடர்பாக பேசிவிட்டு நான் படத்தின் கம்போசிஸ்காக தேவா சர்விஸ் சென்று அப்பொழுது அவர் சார் ஏதாவது நல்ல பெயர் சொல்லுங்க அதை வச்சு பாட்டு போடலாம் என்று சொன்னார்.

 

அப்பொழுது நான் சற்று யோசிக்காமல் மாளவிகா வைக்கலாம் என்று சொல்லிவிட்டேன். அவர் மாளவிகா மாளவிகா  பாட்டை போட்டார். அந்த படத்தின் கதாநாயகி பெயரையும் மாளவிகா என்று வைத்து விட்டோம்.

 

மேலும், மகளுக்கு வீக்கியிருந்த பெயரை கதாநாயகி வைத்ததால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. அந்த திரைப்படத்திற்கு பிறகு ஸ்வேதா என்ற பெயரை மாலைப்பாய் என்று மாற்றிக் கொண்டு விட்டார் என்ற சுந்தர் சி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.