சூர்யா-ஜோதிகா பிரிந்து வாழ்கிறார்களா.? பயில்வனுக்கு தரமான பதிலடி.?

தமிழ் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்தோறும் சூர்யா மற்றும் ஜோதியா இருவரும் தற்பொழுது மும்பையில் வீடு ஒன்று வாங்கி செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், நடிகர் சூர்யா தனது மகனுடன் சென்னையில் தனுசித்து வருகிறார்.

 

இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என சில பல தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். மேலும், சினிமா பிரபலங்கள் பதில் இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறியுள்ளார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஜோதியாய்

 

இப்பொழுது பேட்டரி ஒன்றில் கொடுத்துள்ளார். தனது உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ள தொகுதியாக உலகம் ஒன்றில் பேசும் பொழுது சூர்யாவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அதாவது இருவருமே படப்பிடிப்பில் பிச்சையாக இருந்து வருகிறோம்..

 

தாங்கள் பிரிந்து விட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. அதே போல் பொய்யான விஷயத்தை பரப்புவது தவறான செயல் மேலும் விரைவில் சூர்யாவின் கங்குவார் படத்துறையில் வெளியாக இருக்கிறது. ஆனால், கங்குவா படத்தின் கெட்டப்புக்காக

 

சூர்யா ஒரே ஒர்க் அவுட்டில் பல நாட்களாக இருந்து வருகிறார். அது எனக்கு பிடிக்கவில்லை.. மேலும், எப்பொழுது அவர் ஒர்க்கவுட் பண்ணுவார் என்று காத்துக் கொண்டிருப்பதாக ஜோதிகா தெரிவித்திருந்தார். மேலும், சினிமாவில் படு பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்

 

நடிகை ஜோதிகா. மேலும், தமிழில் சூர்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ள நிலையில் மற்று மொழியில் படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்று இந்த வதந்திக்கு நடிகை முற்றுப்புள்ளி வைத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.