சற்றுமுன் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் அருள்மணி..!! பிரச்சாரத்தில் நடந்த விபரீதம்.?

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் ஏற்று நடத்து திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் அருள்மணி என்பவர். இவருக்கு தற்பொழுது 65 வயது ஆகின்றது. இவர் பொன்னுமணி தர்மசீலன் கருப்பு ரோஜா

 

அழகி வேல் உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் வில்லன் மற்றும் குணசேகர் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் அதிமுகவின் கட்சியின் பேச்சாளராக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 10 நாட்களாகவே பல்வேறு ஊறுகளில் கூட்டணி

 

கட்சியில் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஓய்வுக்காக சென்னை வந்த அவருக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு   உயி ரிழ ந்துள் ளார்.

 

இவன் நடிப்பு மட்டுமல்லாமல் நடிப்பு மட்டும் இயக்குனர் பயிற்சிக்கான பள்ளியும் வைத்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய மறைவிற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

Comments are closed.