அட்ஜஸ்ட்மென்ட் செய்வீர்களா.? ஏன் எல்லோரும் அதை மட்டுமே கேக்குறீங்க.? சீரியல் நடிகை ரேஷ்மாவின் ஓபன் டாக்..!!

சினிமாவில் தற்போது அடிகளாக வாய்ப்பு கிடைப்பவர்களுக்கு ஏராளமானவர்களுக்கு ஆரம்ப காலகட்டத்தில் பல சோதனைகள் வரும் அந்த வகையில் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

 

அந்த வகையில் சின்ன தெருவில் தற்போது அதே தொடர்ந்து வருகிறது. என்னை சின்ன திரியில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்து அதற்கு படுக்கைக்கு அழைத்தார்கள் என நடிகை தெரிவித்த விஷயம் தற்பொழுது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

 

அந்த வகையில் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத் என்பவர் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் சம்பவத்தை பற்றி பேசியுள்ளார். நான் பாரதி கண்ணம்மா 2 ஆம் பாகத்தில் மற்றும் சக்திவேல் போன்ற செயல்களில் நடித்து வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், நான் ஆரம்பத்தில் யூடியூப் சேனலில் மூலம் உருவாக்கு மக்கள் மத்தியில் பிரபலமான அதன் பிறகு தான் எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு ரோலுக்காக என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வெளிப்படையாக என்னிடமே கேட்டார்கள்.

 

ஆனால், அப்படி செய்துதான் நான் நடிக்க வேண்டும் என்று அவசியம் எனக்கு கிடையாது. இதெல்லாம் எனக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தது எல்லோரும் என் இதையே கேட்கிறீர்கள் திறமையை மட்டும் பார்த்து வாய்ப்பு கொடுக்கலாமே என்று வெளிப்படையாக நடிகை ரேஷ்மா பிரசாத் பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.