என்னது, இந்தப் படம் அஜித் விஜய் சேர்ந்து நடிக்க வேண்டிய படமா.? பிரபல இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் என்றால் அதுதான் இசை மற்றும் அஜித் இவள் இருவரும் தனித்தனி பாதையில் சென்று கொண்டிருந்தாலும் மிகப்பெரிய அளவு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது நடிகர் அஜித் நடிப்பில் விடா முயற்சி செய்யப்படும் படபிடிப்பிலிருந்து வருகிறார்.

 

நடிகர் விஜய் படத்தின் படபிடிப்பிலிருந்து வருகிறார் எப்படி இருக்கும் எனில் ஆரம்ப காலத்தில் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். அந்த படத்திற்கு பிறகு தற்போது வரை இருவரும் இணைந்து நடித்த வில்லை..

 

இப்படி இருக்கும் என அந்த படத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டிய ஒரு திரைப்படம் இருக்கிறது என்று இயக்குனர் ராஜ்குமரன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அஜித் பார்த்திபன் மற்றும் தேவயானி நடிப்பில் வெளிவந்த

 

நீ வருவாய் என என்ற திரைப்படம் தான். இந்த திரைப்படத்தின் முதலில் விஜய் மற்றும் ஆசித்திருவரும் தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்கள் இருவரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். ஆனால், அந்த சமயத்தில் நடைபெற்றது.

 

மிகவும் பசியாக இருந்த காரணத்தினால் படத்தின் நாட்கள் கொடுக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு தான் பார்த்திபன் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.