உறுதியான விஜய்-சங்கீதா விவாகரத்து.? வருந்தும் ரசிகர்கள்.. வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

நடிகர் இதை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னோடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர் என்னும் இரண்டு திரைப்படத்தில் நடித்துவிட்டு.. அதன் பிறகு முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகி அரசியல் களமிறங்க இருப்பதாக

 

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு செய்து நாட்களுக்கு முன்பாக சாய்பாபா கோவில் இருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பாடத்துடன் சீரடி சாய்பாபா கோவில் எடுத்துக்கொண்ட

 

புகைப்படம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், சென்னையில் தனக்கு சொந்தமான ஒரு இடத்தில் சாய் மந்திர் ஆலயம் கட்டி முடித்து தற்போது சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

 

அந்த ஆலயம் கும்பாபிஷேகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சேர்ந்த திருஷ்டி ஆனந்தம் கலந்து கொண்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் அந்த கோவில் விஜய் தனது அம்மாவிற்காக கட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.

 

இரண்டு முறை நடிகர் விஜய் அந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்துள்ளார். அவரை துறந்து அவரது தாய் மற்றும் தந்த இருவரும் ஆலயத்திற்கு வந்துள்ளார்கள் மக்கள் பலரும் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் கூட அவரது மனைவி சங்கீதா

 

இதுவரை அங்கு வந்து செல்லவில்லை என்ற உறுதியாகி உள்ளது. எது எடுத்து ரசிகல் மத்தியில் இருவருக்கும் இடையே பல மாதங்களாக விவாகரத்து பிரச்சனை போய்க்கொண்டிருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

Comments are closed.