நடிகை அதுல்யா ரவியின் அழகிய போட்டோஷூட்..!! வைரலாகும் காட்சி உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் youtube இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில் நடிகை அத்துல்யா ரவி என்பவரும் ஒருவர்.

 

இவர் youtube வீடியோக்களைமூலம் சினிமாவில் அறிமுகம் ஆகிய ரசிகர்கள் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் பல குறும்படங்களில் முடித்து நல்ல வரவேற்பு பெற்று இருந்தார்.

 

தன் பிறகு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த ஏமாளி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். மேலும், காதல் கண் கட்டுதே என்ற படம் இவருக்கு

 

நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பிறகு சமுத்திரகனியின் நாடோடி இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளிவந்த முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அவர் பிறகு பெரிதாக தற்பொழுது வாய்ப்புகள் கிடைக்காமல் தற்பொழுது தவித்து வருகின்றார்.இப்படி இருக்கும் நிலையில் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.